தினமும் ஓர் நபிமொழி

செவ்வாய், 29 டிசம்பர், 2015

உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்!

உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்! முஹம்மது ஒலி, எம்.ஐ.எஸ்.சி. மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்தப் படைப்புகளில் பொருளாதார ரீதியில் உயர்வு, தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் மூலம் இறைவன் மனிதர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதாபிமானத்தைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இயற்கைச் சீற்றங்களினால் அனைத்தும் இழந்து ஏழைகளாக மாறிவிடுகின்றனர்....

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்

ஏக இறைவனின் திருப்பெயரால்... 25-12-2015 வெள்ளிகிழமை அன்று கத்தர் மண்டலம்‬ சார்பாக மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது. கத்தரில் அன்று காலை முதல் பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாமல் நம் சகோதரர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ஹமத்‬ மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததான...

வியாழன், 24 டிசம்பர், 2015

QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்ளிக்கிழமை

QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் நாள்: வெள்ளிக்கிழமை 25-12-2015 மதியம் 1 முதல் 8 மணிவரை இடம்: QITC மர்கஸில் - LG ஷோரூம் /அன்சார் கேலரி பின்புரம் துமாமா கண்ணியத்திற்குரிய சகோதர-சகோதரிகளே, இன்ஷா அல்லாஹ்! 25-12-2015 வெள்ளிக்கிழமை மதியம் QITC மர்கஸில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. ஆகவே, அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு...

செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்

ஏக இறைவனின் திருப்பெயரால்... அரபுலகில் நடைபெறும் உள்நாட்டுப் போர்கள் பெரும்பாலும் ஷியாக்களுக்கும், சன்னி முஸ்லீம்களுக்கும் இடையில் நடப்பவைகளாகவே உள்ளன. இச்சூழலில் ஷியாக்களின் கொள்கைகளைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதனை விளக்கும் "ஷியாக்களின் கொள்கையும் வரலாறும்" என்ற தலைப்பில் ஏகத்துவம் மாத இதழில் தொடராக வெளிவந்த ஷியாக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு: 1. இஸ்லாத்தின் பெயரால் யூதக்...

திங்கள், 14 டிசம்பர், 2015

சிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீடியோ தொகுப்பு - QITC யின் "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" 04-12-2015

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று (தோஹா) மதீனா கலிஃபாவிலுள்ள "ஸவூதி மர்கஸ்" வளாகத்தில் "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" (மினியேச்சர்) ஒன்றை சிறப்பாக நடத்தி முடித்தது, அல்ஹம்துலில்லாஹ். இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2016 ஜனவரி 31 அன்று திருச்சியில் நடக்க இருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை" ஒட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும் திரளான மக்கள் கலந்து...

சனி, 5 டிசம்பர், 2015

04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு"

04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மதீனா கலிஃபா ஸவூதி மர்கஸில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" நடை பெற்றது. இம் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்: "இஸ்லாம் ஓர் அறிமுகம்" நடத்தியோர்: சகோ அப்துர் ரஹ்மான் & சகோ காதர் மீரான் "நபி(ஸல்) மறைவுக்குப் பின் முஸ்லிம்களிடம் நுழைந்த ஷிர்க்" நடத்தியோர்: சகோ அப்துஸ் ஸமத் மதனி & சகோ அன்சார் மஜிதி "இறைவேதம்...

செவ்வாய், 1 டிசம்பர், 2015

இறந்தவர் உயிர் திரும்புவாரா?

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -17) இறந்தவர் உயிர் திரும்புவாரா? அபூஉஸாமா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல! சொத்து பத்துத் தகராறல்ல! கொடுக்கல் வாங்கல் அல்ல! சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல! பின்னர் என்ன? இறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம்...

யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -16) யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே! அபூஉஸாமா இரட்டை வேடம் போடும் உலமாக்கள் அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம். இந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல்...

அலீக்கு வந்த வஹீ?

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -15) அலீக்கு வந்த வஹீ? அபூஉஸாமா மலக்குகள் மற்றும் இறைத் தூதர்களை அவமதிப்பது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய ஒரு கொடிய உணர்வு. அந்த உணர்வைத் தங்கள் இரத்தமாகக் கொண்டவர்கள் தாம் ஷியாக்கள். அதனால் தான் அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிக்கிறார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம். அது போல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கிறார்கள்; மட்டம்...

மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -14) மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள் அபூஉஸாமா ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட்டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி)...

ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -13) ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள் அபூஉஸாமா ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்! கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி...

தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -12) நபிமார்களை இழிவுபடுத்துதல்அபூஉஸாமா அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம். அல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக்...

கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா?

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -11) கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா அபூஉஸாமா உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அல்குர்ஆன் 7:54 அர்ஷ் என்பது அல்லாஹ்வின் ஆசனமாகும். இதை மேற்கண்ட வசனத்திலும், 9:129, 10:3, 13:2, 17:42, 21:22, 23:86, 23:116, 25:59, 27:26, 32:4, 39:75, 40:7, 40:15, 43:82, 57:4, 81:20 ஆகிய வசனங்களிலும்...

தினமும் ஓர் இறைவசனம்