![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy06A153hexR-LH4c11MhYw5wyuJI-pVIU3yXfXcao_XwRSDOe6eacnYriwKQq6t4d9ZXZSvXF4blHAryI9-OeT-eoWupXBqCpeGz8ZgSjC1Tctwomy-oK_QsOhlA_YkoL2JqGiocTRNhL/s400/EID+SPEECH2008.jpg)
அஸ்ஸலமு அலைக்கும்
கத்தர் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே !
இன்ஷா அல்லாஹ் ஈத் பெருநாள் அன்று தொழுகைக்கு பின்னர்
பெருநாள் சிறப்பு சொற்பொழிவு
இடம் : மால் எதிரில் அமைந்துள்ள அலி பின் அலி அல் முஸ்ஸல்மானி
பள்ளியில்.
தலைமை : சகோதரர் லியாகத் அலி ( தலைவர் QITC)
பெருநாள் குத்பா உரையின் தமிழாக்கம் : மௌலவி முஹம்மத் அலி M.I.SC;
சிறப்பு உரை : மௌலவி தவ்பிக் மதனீ
கத்தரில் கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லீம் சமூகம், இனிய இந் நாளில் ஒரே இடத்தில் கூடி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை பெற அனைவரும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் திரண்டு வாரீர் !!